11.14.2011

கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)

 
நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
நான் உனக்கு முதன் முதலில்
வாங்கித் தந்த பேனாவை நீ
எழுதுகிறதா என பரிசோதிக்க
ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
தெரிகிறது







வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

2 comments:

  1. முதல் கிறுக்கல் உங்களுக்கு பொக்கிஷம் ,.,எங்களுக்கு அதன் தாக்கம் அழகிய படைப்பாய்... படைப்புக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அரசன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.இன்னும் கிறுக்கல்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். நேரமிருப்பின் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிரவும்...

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts