தமிழக மின் துறைக்கு
சோதனை மேல் சோதனை,கூடங்குளத்தில் அணுமின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம்,
சென்னையிலும் கல்பாக்கம் அணு மின் உலையை மூட வேண்டும் என்ற போராட்டம்.
அமெரிக்காவின் “வால் தெரு” போராட்ட்த்திலும் அணு
உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை என்று அணு உலையை எதிர்க்கும் போக்கு வலுத்துக்
கொண்டே செல்கிறது. உண்மையில் இது சரி தானா?
வள்ளுவர் சொன்னது போல
குணம் நாடி குற்றமும் நாடி
அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்