கிரிக்கெட் இன்று
பெரும்பாலான இந்தியர்களின் தேசிய கீதமாகவே இருக்கிறது. அதுவும் நம் இந்திய அணியினர் இந்த வருடம் உலக கோப்பையை
வென்றதில் இருந்து இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருப்பினும் கிரிக்கெட்டை
வெறுப்பவர்கள் இந்தியாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை முட்டாள்கள்
தான் பார்ப்பார்கள், இன்னும் பல
வகையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும். இன்று பணம் கொழிக்கும் தொழிலாகவே உலகம் முழுவதும்
கிரிக்கெட் பார்க்கப்படுகிறது.
11.18.2011
11.17.2011
11.16.2011
11.15.2011
11.14.2011
கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (2)
நீ கவிதையாய் எழுதிய கடிதங்களை விட
நான் உனக்கு முதன் முதலில்
வாங்கித் தந்த பேனாவை நீ
எழுதுகிறதா என பரிசோதிக்க
ஒரு காகிதத்தில் கிறுக்கினாயே...
அந்த கிறுக்கல்கள் தான் எனக்கு
இன்றும் மிகப் பெரிய காதல் பொக்கிஷமாகத்
தெரிகிறது
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
11.13.2011
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
உலக தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பில் பதிவர் சந்திப்பு 26-08-2012 அன்று சென்னையில் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. அந்த சந்திப்பி...
-
தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என...