8.29.2012

நெஞ்சில் நிறைகின்றதே

 
நிலவை நின் முகம் சுமக்க
வானை நின் மேனி ஒளிக்க
லர் பாதம் கொண்டவளே
ன் பருவத்தேர் மீது
துரித சாரதியாய் வீசுங்காற்றை
துளை செய்யவா...
ன் காதல் வழி செல்லவா...?

பூவின் நடை பயணம்
ன் மார்பின் விளிம்புகளில்
தோணி போலுந்தன் பருவ
ற்றினில் மிதந்து மகிழ்ந்தாடவா
ன் மடியில் தவழ்ந்தாடவா...
காதல் விழி சொல்ல
காற்றை அது வெல்ல
விதை மொழி பேசவா...?
ன் மெளனம்
தை வெல்லும் பா...
தூரல் அது மெல்ல
தூவி நீ நனைய
நீர்த் துளியும் கவிப்பாடுமே
ன் எழிலில் தவழ்ந்தாடுமே
னியில் நீராடும் கொடியின்
சுகபாரம் நெஞ்சில் நிறைகின்றதே
ன் காதல் அதை வெல்லுதே...




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

11 comments:

  1. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  2. ஃபீலிங்ஸோ ஃபீலிங்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இருப்பினும் அதனுடன் தமிழும் கலக்கும் பொழுது இப்படி ஒரு வடிவம் கிடைத்துவிட்டது

      Delete
  3. Replies
    1. கவிதை வீதியில் இருந்து என் வீதிக்கு ஒரு பாராட்டு வரவேற்கிறேன்.

      Delete
  4. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  5. பூவின் நடை பயணம்
    உன் மார்பின் விளிம்புகளில்
    தோணி போலுந்தன் பருவ
    ஆற்றினில் மிதந்து மகிழ்ந்தாடவா
    உன் மடியில் தவழ்ந்தாடவா...
    காதல் விழி சொல்ல’
    காற்றை அது வெல்ல
    கவிதை மொழி பேசவா...?

    பேசுதே கவி அழகாய் பேசுதே.

    ReplyDelete
    Replies
    1. அழகாய் பேசி உங்களின் பின்னூட்டங்களையும் வாங்கியதில் மகிழ்ச்சி

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts