1.20.2012

பிரிவு என்பது துயரமல்ல…. ! ஆன்ந்தம்….!



உங்களின் நட்பு
உனக்காய் மாறும் தருணங்களில்
பகிர்தலில் நிகழ்ந்த பழக்கத்தின்
நிழல்களில்…

1.17.2012

இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...?

 
 
நீண்ட நாட்களாக என்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலைப் பற்றிய ஒரு விவாதத்தை உங்களின் முன் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று அதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  காலந்தோறும் காதலுக்கு நிறைய விளக்கங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இது தான் காதலென்று உங்களால் விளக்க முடியுமா...
இது தான் தலைப்பு

சென்னையில் 35வது புத்தகக் கண்காட்சி (போரும் வாழ்வும்)


     ஐந்து ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை மட்டும் தான் நிறைய ஆசைகளுடன் சென்று குறைந்தப் புத்தகங்களுடன் திரும்பினேன்.என்னை கல்லூரி நாட்களுக்குப் பிறகு எந்த பொருளும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் புத்தக கண்காட்சி என்றால் மட்டும் நான் பைத்தியமாகிவிடுவேன். எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிடும் பேராசை என்றுமே எனக்கு உண்டு.

1.15.2012

தமிழர் திருநாளைக் கொண்டாட நமக்கென்ன அருகதை இருக்கிறது

 நம் மண்ணின் உயிர் விவசாயம்

அது நம்முடைய தொழில் மட்டுமில்லை உயிர். ஆனால் நம் விவசாயத்தின் நிலையும், அதை உருவாக்கும் இன்றைய நம் மண்ணின் நிலையும் இன்று எப்படி இருக்கிறது...?

Popular Posts