பொழுது விடிந்தால் முதலில் எல்லாம் கடன்காரன் வருவானோ, பால்காரன் வருவானோ என்று பயந்திருந்த தமிழகத்தின் நடுத்தர மக்கள். இன்று தொலைக்காட்சியின் செய்திகளையும், தினசரியின் செய்திகளையும் பார்த்து அரசாங்கம் என்னத் திட்டத்துடன் வ்ருமோ ? என்று பயந்துவருகின்றனர். காலை இல்லை,மாலை இல்லை எல்லாப் பொழுதுகளிலும் அரசாங்கம் தான் இன்று மக்களை பயமுறுத்துகிறது.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
உலக தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பில் பதிவர் சந்திப்பு 26-08-2012 அன்று சென்னையில் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. அந்த சந்திப்பி...
-
தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என...