5.29.2012

.....நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்....





எனது கல்லூரி நாட்களின் பொழுது எழுதிய கவிதை.....
எல்லோரும் பிரியும் தருவாயில் எழுதியது..

நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே இணைந்தோம் நட்பில் மகிழ்ந்தோம்

இந்த வயதில் இளமை மனதில்
சேர்ந்த நாட்கள் என்றும் நினைவில்

5.28.2012

நெஞ்சில் ஈரத்து நினைவுடனே........



உறவு உணர்வு என்று உளறிக்
கொண்டிருந்தாலும்
உறவாகாமல் உணராமல்
என்னுள் ஓர் உளறல்

Popular Posts