8.11.2012

காந்தியின் காதலும் கஸ்தூரி பாவின் ஆரோக்கியமும்

 

     இது மதிப்புக்குரிய காந்தியின் வாழ்வில் நடந்தது மட்டுமல்ல. பிரபலமடையாத நிறைய மனிதர்களின் வாழ்விலும் நிகழ்ந்த வண்ணம் தானிருக்கிறது.
     அப்படி என்ன நிகழ்ந்தது என்று கேட்கிறீர்களா...?
இன்றைய தலைமுறை தெரிந்துக் கொண்டு பின்பற்ற வேண்டிய ஒரு அன்பான நிகழ்வு.
     மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்தூரி பா அவர்களுக்கு ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் போனது.அப்பொழுது மருத்துவர், அவர்களை உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதைப் பற்றிக் கவலைப்படாமல் கஸ்தூரிப்பா அவர்கள் உணவில் உப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் எழுதி வருமானம் பெறுவோம்



     பிளாக்கரில் எழுதி வருமானம் பெற நினைக்கும் பதிவர்கள் அனைவர்க்கும் ஒரு நற்செய்தி. இந்த செய்தியை ஏற்கனவே சிலர் அறிந்திருந்தாலும், அறியாத பல பதிவர்களுக்காக இங்கே பதிகிறேன்.

8.10.2012

கேடிவியின் மெத்தனம் நம் நாடு, கலாட்டா கல்யாணம்


 

     இன்று ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப் போட்டு வைத்திருக்கும் சாதனம் தொலைக்காட்சி அலைவரிசைகள் தான். மக்களின் பொழுதுப் போக்காகவும், கலாச்சாரமுமாகவே மாறிக் கொண்டு வரும் இந்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் மெத்தனப் போக்கு வருங்கால தலைமுறையை நிச்சயம் பாதிக்கக் கூடியதாக இருக்கும்

என் பிளாக்கரில் வார்ப்புரு சிக்கல் தீர்ந்தது

 
பிளாக்கர் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் முதலில் என் மன்னிப்பைக் கூறிக் கொள்கிறேன். கடந்த சில தினங்களாக என் வலைத் தளத்தில் வார்ப்புருவில் சிறு பிரச்சினை ஏற்ப்பட்டு அதை சரி செய்ய எனக்கு சரியான நேரமில்லாததால் என் வலைத்தளத்தில் பழைய வார்ப்புருவின் நிரல்கள் கறுப்பு நிற ஆச்சர்யக்குறியுடன் காட்சியளித்தது. அந்த நேரத்தில் என் தளத்திற்கு வருகை தந்த வாசகர்களுக்கு அது சற்று சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும். அதற்காகவே இந்த மன்னிப்பு.

8.06.2012

அன்றைய மகாபாரதமும் இன்றைய யுகபாரதமும் (1)


     மகாபாரதம் இந்தியாவின் மிகத் தொன்மையான புராண நூல்,இதிகாசம், சமயம் சார்ந்த நூல் இன்னும் மேலோட்டமாக நிறைய விளக்கங்களை இதற்கு அளிக்கலாம். உலகத்தில் உள்ள அனைத்துப் புராண நூல்களை இதற்கு முன் வைத்தாலும் மகாபாரதத்திற்கு ஈடாகாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....

Popular Posts