:
நான் சென்ற கட்டுரையில் எழுதியதை ஒரு
நண்பர் படித்துவிட்டு என்னிடம் பேசினார். நான் எழுதியதில் தவறு இருக்கிறது என்று முறையிட்டார்.
உண்மையில் மகாபாரதத்தில் கண்ணன் அர்சுனனுக்கு பகவத் கீதையை உரைப்பது போல் காட்சி இல்லை.
அந்தப் போர்க்களத்தில் அந்த உரையாடல் அவசியம் அற்றது என்றும் ஒரு கருத்து இருப்பதாகச்
சொன்னார்.