8.24.2012

அன்றைய மகாபாரதமும் இன்றைய யுகபாரதமும் (2)


 
:
     நான் சென்ற கட்டுரையில் எழுதியதை ஒரு நண்பர் படித்துவிட்டு என்னிடம் பேசினார். நான் எழுதியதில் தவறு இருக்கிறது என்று முறையிட்டார். உண்மையில் மகாபாரதத்தில் கண்ணன் அர்சுனனுக்கு பகவத் கீதையை உரைப்பது போல் காட்சி இல்லை. அந்தப் போர்க்களத்தில் அந்த உரையாடல் அவசியம் அற்றது என்றும் ஒரு கருத்து இருப்பதாகச் சொன்னார்.

8.21.2012

நீயா நானாவில் கனவுப் பற்றிய தெளிவும், தெளிவின்மையும்

 

     ந்தப் பதிவை சென்ற வாரமே எழுத நினைத்து எழுத முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இது என் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
     னவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? என்ன நினைப்பது, அது தான் கனவாயிற்றே...

Popular Posts