இந்த வார நீயா நானாவில் பாக்கெட் மனிப் பற்றிய நிறை குறைகளை விவாதிக்கையில்
தான் நம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளின் புரிதலின்மையைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
நீயா நானாவில் ஒரு பக்கம் பெற்றோர்களும், மறுபக்கம்
பிள்ளைகளையும் அமர வைத்து விவாதிக்கையில் தான்
பிள்ளைகளைக் காட்டிலும் பெற்றவர்கள் எத்தனைப் பெரிய தவறை செய்திருக்கிறார்கள் என்பது
தெரிகிறது.