tag:blogger.com,1999:blog-7161932610524322256.post5822928631217409600..comments2023-10-29T19:13:06.457+05:30Comments on தமிழ்த்தொட்டில்: காந்தி கணக்கு : தமிழர்களின் துரோகச் செயல்(தெளிவான விளக்கம்)Tamilthotilhttp://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7161932610524322256.post-21790813798891629062013-02-23T10:28:41.048+05:302013-02-23T10:28:41.048+05:30தமிழர்கள் ஏன் யா வெட்கபடனும்... சுதந்திர போராட்ட ...தமிழர்கள் ஏன் யா வெட்கபடனும்... சுதந்திர போராட்ட நாட்களிலேயே கள்ள கணக்கு ல வந்த பணத்தை காங்கிரஸ் கு கொடுத்த நாய்கள்.... அதன் முளியமா மக்களிடம் உங்கள்ளின் வாழ்கை தரத்தை முனேற்ற படுகிறோம் என ஏமாற்றிய நாய்கள்ல்லாம் தான் வெட்க படனும்....<br /><br />இதில் வெட்கப்பட தேவையில்லை... <br /><br />தமிழன் உண்மையை தான் சொல்லுறான்....Anonymoushttps://www.blogger.com/profile/14746354186487678029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-52185037812502591802012-12-23T11:33:12.600+05:302012-12-23T11:33:12.600+05:30சதீஷ் என்ன சொல்ல வருகிறீர்கள்...?
பிறருக்கு ஒழுக்...சதீஷ் என்ன சொல்ல வருகிறீர்கள்...? <br />பிறருக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தந்ததில் முன்னோடியாக விளங்குவது தான் தமிழர்களின் மரபு.<br />அதை விடுத்து பிறர் செய்கிறார்கள். அதனால் இதற்கு வெட்கப்பட தேவையில்லை என்று சொல்வது எந்த வகை நியாயம்<br />ஒரு நன்மை செய்துவிட்டால் நாலு தீமைகள் செய்யலாமா...?<br />கொஞ்சம் திருக்குறளைப் புரட்டிப் பாருங்கள்...Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-31925423681952421412012-12-23T09:36:27.345+05:302012-12-23T09:36:27.345+05:30சுதந்திரப் போராட்டத்தை கணக்கு காட்டி ஏமாற்றியதாக ...சுதந்திரப் போராட்டத்தை கணக்கு காட்டி ஏமாற்றியதாக வெட்கப்பட வேண்டியது இல்லை... இதே ஏமாற்றுவேலையை வெகுவான இந்தியர்களும் செய்திருப்பார்... செய்யவில்லை என்று சான்று ஏதும் உண்டா? காந்தி கணக்கு என்று பிம்பம் கொடுத்திருக்கமாட்டர் அவ்வளவு தான்.. அதே வேளையில், கார்கில் , குசராத் பூகம்பம் போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு திரட்டிய நிதிகளில் தமிழகம் தான் தனித்து நின்றது என்பதையும் மறக்க வேண்டாம்... Sateeshhttps://www.blogger.com/profile/02787398564630723064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-13203708848100540182012-10-09T16:42:53.911+05:302012-10-09T16:42:53.911+05:30இங்கு செயலைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்படுகிறது. ந...இங்கு செயலைப் பற்றி மட்டுமே விவாதிக்கப்படுகிறது. நீங்கள் கேட்கும் கேள்வி ஓட்டு மொத்த தமிழனையும் சார்ந்ததாக இருக்கிறது... ஆனால் அதற்கு அருகில் காந்தி எனும் தனி மனிதரை நிறுத்தியிருக்கிறீர்கள். <br /><br />ஆனால் இது தனிமனிதனின் வைத்து நாட்டின் பேரில் நடந்த மிகப் பெரிய ஊழல். தமிழனாக வருந்த வேண்டிய ஒரு விஷயம்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-56780439535967924352012-10-09T11:58:44.549+05:302012-10-09T11:58:44.549+05:30யார் துரோகி?
காந்தியா? தமிழனா?
உண்மை தூங்குகின்ற...யார் துரோகி? <br />காந்தியா? தமிழனா? <br />உண்மை தூங்குகின்றதுதமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-5577512911303465682012-10-03T23:00:41.831+05:302012-10-03T23:00:41.831+05:30சில நாட்களுக்கு முன் மட்டுமல்ல, வரும் நாட்களிலும் ...சில நாட்களுக்கு முன் மட்டுமல்ல, வரும் நாட்களிலும் நாம் இதை களையவில்லையென்றால், இது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.எனவே ஒன்றுச் சேர்ந்து இதைத் தவிர்ப்போம்Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-66968709481791216992012-10-03T17:51:57.774+05:302012-10-03T17:51:57.774+05:30சில நாட்களுக்கு முன்பு கூட ஒருவர், என்னிடம் இதே வா...சில நாட்களுக்கு முன்பு கூட ஒருவர், என்னிடம் இதே வார்த்தையை சொன்னார்... அப்போது யோசித்தேனே ஒழிய ஆராயவில்லை,, இதற்க்கான முழு விளக்கம் இப்போது தான் தெரிந்து கொண்டேன்.. நன்றி திரு ராஜா...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-74183879089004845702012-10-03T14:19:36.487+05:302012-10-03T14:19:36.487+05:30உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி. வார்த்தையை ம...உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி. வார்த்தையை மாற்றி,வாழ்க்கையையும் மாற்றுவோம்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-53620728171682930092012-10-03T14:18:38.854+05:302012-10-03T14:18:38.854+05:30என்னச் செய்வது உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இனபம் ...என்னச் செய்வது உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இனபம் உணடாவதெங்கே சொல் என் தோழா என்று பாடிய பட்டுக்கோட்டையார் பிறந்த மண்ணில் தான் அவர்களும் பிறந்து மடிந்திருக்கிறார்கள்<br />ஆனால் வாழவில்லை. உழைப்பு மட்டுமே ஊழலை ஒழிக்கும் மிகப் பெரிய ஆயுதம். அது அன்றே நம்மிடம் மலிவாகிவிட்டதை தான் இது காட்டுகிறது.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-1082821159335256592012-10-03T14:16:07.647+05:302012-10-03T14:16:07.647+05:30ஆம் ஐயா பழைய ஊழலின் புதுத் தகவல் தான்.அதற்கு காந்த...ஆம் ஐயா பழைய ஊழலின் புதுத் தகவல் தான்.அதற்கு காந்தியையே பயன்படுத்திக் கொண்ட சில தமிழர்களின் கசப்பான பக்கங்கள்Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-30367960425485058512012-10-03T12:56:18.577+05:302012-10-03T12:56:18.577+05:30ஆம் எனக்கும் காந்தியின் பிறந்த நாளன்று தான் தெரிந்...ஆம் எனக்கும் காந்தியின் பிறந்த நாளன்று தான் தெரிந்தது. மனம் மிகவும் வருத்தப்பட்டது நமது செயலை எண்ணி...<br />உடனே இங்கே அதை பதிவிட்டேன். இந்த வார்த்தையை உடனே நீக்க முடியவில்லையென்றாலும், பதிவின் மூலம் இந்த வார்த்தையின் இழிவைச் சொல்லவே இந்தப் பதிவு...<br /><br />Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-68084705826402225842012-10-03T12:49:28.699+05:302012-10-03T12:49:28.699+05:30சிக்கனமும், எளிமையும் காந்தியின் வழி, அவரை வைத்து ...சிக்கனமும், எளிமையும் காந்தியின் வழி, அவரை வைத்து திரிக்கப்பட்ட சொற்றொடர் தான் இந்த வார்த்தை...Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-46365298789351681112012-10-03T12:41:00.080+05:302012-10-03T12:41:00.080+05:30மிக்க நன்றி நண்பரே... இந்த பகிர்வு செயலாக மாற வேண்...மிக்க நன்றி நண்பரே... இந்த பகிர்வு செயலாக மாற வேண்டுமென்பதே என் விருப்பம்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-57881932681750875752012-10-03T12:39:59.740+05:302012-10-03T12:39:59.740+05:30ஆம் நம்மையறியாமலேயே நாம் மோசமான நாகரிகமற்ற வார்த்த...ஆம் நம்மையறியாமலேயே நாம் மோசமான நாகரிகமற்ற வார்த்தைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம். இதை நிச்சயம் மாற்றியே தீர வேண்டும்.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-84758708390060663202012-10-03T12:34:22.384+05:302012-10-03T12:34:22.384+05:30அருமை நண்பா .......நானும் கேட்டேன் பாரதி பாஸ்கரின்...அருமை நண்பா .......நானும் கேட்டேன் பாரதி பாஸ்கரின் உரையை அருமையான சிந்தனை வரிகள் பல வார்த்தைகள் இப்படிதான் காலபோக்கில் திரிந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆகவே முதலில் வார்த்தையை மாற்றுவோம் அதன் பின் வழக்கத்தை மாற்றுவோம் ............நல்ல தகவல்களை தரும் நண்பருக்கு பாராட்டுக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-84796673238297318622012-10-03T04:32:40.617+05:302012-10-03T04:32:40.617+05:30நீங்கள் சொல்வதும் நடந்திருக்கலாம்.
என் தாத்தா சொன்...நீங்கள் சொல்வதும் நடந்திருக்கலாம்.<br />என் தாத்தா சொன்னது உப்பு சத்தியாக்ரகம் அப்போ சில ஹோட்டல்கள் மூடாமல் திறந்து வைத்து இருந்தார்களாம்; ஆதலால், அங்கு சாப்பிட்டு விட்டு பணம் கேட்ட போது, காந்தி கணக்கில் வைத்துக் கொள் என்று சொன்னார்களாம்நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-57643226378264794482012-10-03T03:39:10.437+05:302012-10-03T03:39:10.437+05:30புது தகவல்.புது தகவல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-11650381883431235522012-10-02T20:47:57.565+05:302012-10-02T20:47:57.565+05:30காந்தி கணக்கு என்றால் என்ன வென்று இப்போதுதான் தெரி...காந்தி கணக்கு என்றால் என்ன வென்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்த.மிழர்கள் வெட்கப் படேண்டிய விஷயம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-53091543495275040432012-10-02T13:25:25.913+05:302012-10-02T13:25:25.913+05:30காந்தி கணக்கு - சிக்கனத்திற்கும், எளிமைக்கும் சொல்...காந்தி கணக்கு - சிக்கனத்திற்கும், எளிமைக்கும் சொல்லப்பட்டதை எப்படியெல்லாம் நம்ம மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது... <br /><br />உண்மையான பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161932610524322256.post-29286588435003235822012-10-02T11:38:01.753+05:302012-10-02T11:38:01.753+05:30 வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறைய... வார்த்தையில் மறையும் ஊழல் நம் வாழ்க்கையிலும் மறையும் என்பதில் நம்பிக்கை வைப்போம்.<br />நம்பிக்கையே வாழ்க்கை ஆதலால் நம்பிக்கையுடன் நானும். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com