சமீபத்தில் தொலைக்காட்சியில்
இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் பேசியதையே இங்கு உங்களிடம் நான்
பகிர்ந்துக் கொள்கிறேன்
மதம், மனங்களிலுள்ள அறியாமையை பக்தி என்னும் ஒளியால் அகற்றவே உலகில்
பல மதங்கள் தோன்றியிருக்கின்றது. அதைப் பற்றி கடந்த சனிக்கிழமையன்று சுகிசிவம் அவர்கள்
பேசுகையில் அருமையான ஒரு தகவலை சொன்னார்.
