பொழுது விடிந்தால் முதலில் எல்லாம் கடன்காரன் வருவானோ, பால்காரன் வருவானோ என்று பயந்திருந்த தமிழகத்தின் நடுத்தர மக்கள். இன்று தொலைக்காட்சியின் செய்திகளையும், தினசரியின் செய்திகளையும் பார்த்து அரசாங்கம் என்னத் திட்டத்துடன் வ்ருமோ ? என்று பயந்துவருகின்றனர். காலை இல்லை,மாலை இல்லை எல்லாப் பொழுதுகளிலும் அரசாங்கம் தான் இன்று மக்களை பயமுறுத்துகிறது.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
அடிக்கடி நீ தொட்டுப் பார்க்கும் அடி வயிற்றில் தான் நான் துடிக்கின்றேன் நொடிக் கொரு முறை என் சலனத்தை நீ ரசிப்பதை நானும் உணர்கின்றேன் ...
-
இன்று காலை எனது பிளாக்கை திறந்துப் பார்க்கையில் எனது பிரபலமான இடுகைகள் அடங்கிய பகுதியில் இடுகைகள் எல்லாம் மாறியிருக்கின்றன....
-
உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று எத்தனை முயற்சி எடுக்கிறாய் நான் வீட்டிற்குள் வரும...