4.10.2013

சோம்பல்





நம்

வாழ்க்கையின் 
ஒவ்வொருத் தருணத்திலும்
சரியாக உழைக்கிறோம் 
என்பதை சுக்கு நூறாக 
உடைத்துவிடுகிறது
வீட்டின் மூலையில் 
கண்ணில் படும் ஒட்டடையும் 
காற்றில் பறக்கும் 
தூசிகளும்





நட்புடன் 
தமிழ்ராஜா

3 comments:

  1. வீட்டிலும் வேலை செய்ய வேண்டும்... (வாரம் ஒரு முறையாவது)

    ReplyDelete
  2. நாம என்னைக்கு பாஸ் வீட்ல வேலை செஞ்சு இருக்கோம் ???
    நாடி கவிதைகள்

    ReplyDelete
  3. எதார்த்தத்தின் வரிகள்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts