Showing posts with label கவிதை.சித்திரம். Show all posts
Showing posts with label கவிதை.சித்திரம். Show all posts

9.16.2012

சித்திரப் பெண்ணழகே !


சித்திரப்  பெண்ணழகே ! உன்னை
என்  சிந்தையில்  வைத்திடவே
கண்மலர் பூத்தி டம்மா  பாவையே
பார்வை  ஒருங்கிடவே

என்னையே  மனதில்  வைத்தாய்
என்னுடன்  நினைவையும் 
சேர்த்து  வைத்தாய்
கண்ணிலே  காதலையே  கன்னியே
என்னுள்  ஏன்  வைத்தா

Popular Posts