6.13.2012

வழக்கு எண்18/9 ஜோதி சமூகத்தின் அகம் புறத்தின் பிரதிபலிப்பு

 

     வழக்கு எண் 18/9 தமிழ் திரையுலகில் யாராலும் மறக்க முடியாத திரைப்படமாக இடம் பெற்றுவிட்டது. ஆனந்த விகடனில் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகையில் “ விமர்சனங்களைத் தாண்டி அனைவரும் இதைப் பார்த்தே ஆக வேண்டியப் படம் என்ற அளவில் எழுதியிருந்தார்கள்.

6.10.2012

என் பார்வைக்கருகில்

                                        உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
எத்தனை முயற்சி எடுக்கிறாய்
நான் வீட்டிற்குள் வரும் நேரம்
தான் உனக்கு மாவு அரைப்பது
ஞாபகத்திற்கு வரும்

5.29.2012

.....நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்....





எனது கல்லூரி நாட்களின் பொழுது எழுதிய கவிதை.....
எல்லோரும் பிரியும் தருவாயில் எழுதியது..

நாம் பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே இணைந்தோம் நட்பில் மகிழ்ந்தோம்

இந்த வயதில் இளமை மனதில்
சேர்ந்த நாட்கள் என்றும் நினைவில்

5.28.2012

நெஞ்சில் ஈரத்து நினைவுடனே........



உறவு உணர்வு என்று உளறிக்
கொண்டிருந்தாலும்
உறவாகாமல் உணராமல்
என்னுள் ஓர் உளறல்

5.26.2012

என் காதலுக்கே புதுசு…


அது ஒன்றும் பேருந்து நிறுத்தமல்ல
பேருந்து நிலையம்
அன்று நாம் ஒவ்வொரு நகரும் பேருந்தில்
இருந்தும் நின்றிருக்கும் பேருந்துக்கு
மாறி மாறி அமர்ந்ததிலேயே நம்
காதல் பொழுது சென்றுக் கொண்டிருந்தது

3.08.2012

அரவான் – அறத்தைச் சொல்லும் ஒரு முயற்சியில் குழப்பம்


      
     அரவான் இந்தத தலைப்பை முதன்முதலில் சுவரொட்டிகளில் பார்த்த அனைவரின் மனதிலும் இந்தப் படத்தின் தலைப்பு ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. அரவானின் பொருள் என்ன என்ற தேடலில் தலைப்பைப் பார்த்த அனைவரும் ஈடுபட்டிருப்பர். பாம்பு என்று ஒரு சாரார் சொன்னார்கள். மகாபாரதத்திற்கு ஒரு சாரார் நம்மை அழைத்துச் சென்றார்கள்.

3.07.2012

நாணத்தால் தலைக் கவிழ்ந்தது பூக்கள்


 
உன் வீட்டுத் தோட்டத்தில் தான்
பூக்கள் எவ்வளவு அழகாகப் பூக்கிறது
என் வீட்டில் மட்டும் அப்படி
பூப்பதில்லையே

Popular Posts