9.06.2012

என்னவள்


 

ன்பு நிறைந்த முகம்
சை குறைந்த மனம்
பொன்னின் திறந்த குணம்
தேனின் இனிய மணம்
என் கண்ணில் விழுந்த கனம்

ண்மணியே என் இதயம் கேட்டதென்னவோ
நீ என் விழியில் உதயமான நிலவோ
சொல்லில் புதிய நடை
ன் மெளனம் அதற்கு உடை
பூவில் விழுந்த மழை
ன் பேச்சில் விலகும் பிழை
அழகு உனக்கு நிறை
ன் அன்பு அதற்கு மறை
கண்கள் இரண்டும் திரை
ன் காதல் அதில் வளரும் பிறை......

வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. இயைபுத் தொடை மிக இயல்பாய் அமைந்த
    கவிதை மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. அருமை... நல்ல வரிகள்...

    ஒவ்வொரு வரிகளிலும், முடிவில் சொற்களை நன்றாக உபயோகித்து உள்ளீர்கள்... (TR ஞாபகம் வந்தது...) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... நீங்கள் சொல்வது 90 முன் உள்ள டி.ஆர் தானே...

      Delete
  3. அன்புள்ள ராஜா,
    உங்களின் இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

    நன்றி!

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts