9.03.2012

பார்க்கக் கூட வெட்கப்பட்டால்

 
பார்க்கக் கூட வெட்கப்பட்டால்
உனக்கு என் முகம் மறந்துவிடாது
ன்றதும் , ஒரு பார்வைப் 
பார்த்தாயே நீ!
ன் ஆயூளில் மறக்க முடியாது
அந்தப் பார்வையை
   என்னப் பேசுவது என்றுத் 
தெரியாமல் விழித்த 
என்னைப் பார்த்து
யந்துட்டியா? என்றாயே
குல தெய்வத்தைப் பார்த்து
யாரேனும் பயப்படுவார்களா
என்றதும்
ச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்
லேசாகப் புன்னகைத்தாய் நீ!
என்னை தெய்வம் 
என்றா சொல்கிறாய்
அப்படியென்றால் 
னக்கு கோவில் எங்கே?
என இரு கைகளையும் சேர்த்து 
யர்த்திக் கோபுரம் 
போல் காட்டினாய்
ன் இடப் பக்க மார்பில் கை
வைத்து நான்காட்டினேன் 
ங்கேயென்று!
ன் முகம் சற்றே 
ஒரு சிணுங்களை
வெளிப்படுத்தியது.
ன் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு நொடியில்
திவு செய்யப் பட்டது
அந்தக் காட்சி
இன்னும் ஒரு முறையென்று 
மனம் ஏங்க  
மீண்டும் முயற்சியில் 
இறங்கியது உதடுகள் 
ன்னிடம் அந்த   
சிணுங்களை காண



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9 comments:

  1. யதார்த்தமான வரிகள்... அருமை...

    /// குல தெய்வத்தைப் பார்த்து
    யாரேனும் பயப்படுவார்களா? /// அசத்தல்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அசத்தலான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. குலதெய்வ ஒப்பீடு அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா

      Delete
  3. /// குல தெய்வத்தைப் பார்த்து
    யாரேனும் பயப்படுவார்களா? /// இப்டியே ஐஸ் வித்து, சேச்சே! ஐஸ் வைக்கிறதே உங்க இணத்துக்கே கைவந்த கலை போல!ஹீ..ஹீ..ஹீ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    கவிதையை ரசித்தேன்!நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். இந்த உணர்வில் இனப்பாகுபாடெல்லாம் ஏது...?
      இருவருமே தான் நீங்கள் சொல்வது போல் ஐஸ் வைக்கிறார்கள்.

      Delete
  4. சிணுங்கள்களை படம் பிடிக்கும் கலையை கற்றவரோ...? ஹஹ ரசிக்கவைத்ததுங்க.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts